உலகத் திருக்குறள் கூட்டமைப்பு ஆட்சி மன்றக் குழுக் (தலைமை நிருவாகிகள், துணைத் தலைவர்கள், துணைப்பொதுச் செயலாளர்கள்) கூட்டம்:
நாள்: திருவள்ளுவர் ஆண்டு 2056 ஆடி 25 (10 -08 -2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10-00 மணி.
இடம் :
ஞானக்கொடி நிலையம், 27- 52,
தர்ம சாலை வீதி, வடலூர், கடலூர் மாவட்டம்-607 303.
தலைமை:
கவிஞானி மு.ஞான மூர்த்தி, தலைவர், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு.
முன்னிலை:
பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் பொதுச் செயலாளர்.
















